ஞாயிறு, அக்டோபர் 02, 2011

சஞ்சீவ் பட்டை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்த குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட்டை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது. அவரை நீதிமன்றக்

சனி, அக்டோபர் 01, 2011

PALANI BABA comment on PJ.

நக்கீரன் 24-09-2011

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடம் ம.ம.க.வினர்



 பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு முதன்முதலாக மனிதநேய மக்கள் கட்சியனர் இம்முறை களத்தில் குதித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்திலும் பர்தாவுக்குத் தடை!

பிரான்ஸ்,பெல்ஜியம் நெதர்லாந்தை தொடர்ந்து சுவிட்சர்லாந்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக காரணங்காட்டி  பர்தாவுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

கர்நாடகா:பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வெற்றி

கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதி பாவூர் கிராம பஞ்சாயத்து வார்டு தேர்தலில் SDPI வெற்றி பெற்றது. SDPI வேட்பாளர் ஜனாப் நாசிர் 150

குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது

குஜராத் காவல்துறை முன்னால் அதிகாரி சஞ்சீவ் பட் இன்று கைது செய்யப்பட்டர். குஜராத் இனப் படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பட் மிக முக்கியமான சாட்சிகளை பதிவு செய்திருந்தார்.