திங்கள், அக்டோபர் 03, 2011

மேல்பட்டாம்பாக்கம் தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து அக்கட்சியினரே போட்டி


மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

நிதிச் சீர்திருத்தம் செய்யக் கோரி வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கனக்கான அமெரிக்கர்கள்


அமெரிக்காவில் உடனடியாக நிதிச் சீர்திருத்தம் செய்யக் கோரி ஆயிரக்கணக்கானோர் நியூயோர்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு


உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. வாபஸ் பெறப்பட்ட மற்றும் தள்ளுபடியான

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை - பகுதி 4

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
நல்ல அமல் செய்யிறதைக் காட்டிலும் பரக்கத் வேற ஒண்ணுமே கெடையாது.

பரங்கிப்பேட்டை - மின்நிறுத்த நேரம் காலை 10 முதல் 12 மணி வரை

சிதம்பரம் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் நேரம் அக்டோபர் 1-ம் தேதி முதல் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் ச.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அன்வர் அல் அவ்லாகி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்

அல்கொய்தாவின் முக்கியத் தலைவர் அன்வர் அல் அவ்லாகி ஏமனில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியானதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோடியை விமர்சித்த கார்ட்டூனிஸ்ட் கைது

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்தை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காக  ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.