திங்கள், ஆகஸ்ட் 15, 2011

முஸ்லிம்களுக்கு மட்டும் திட்டங்கள் பிரகடனப்படுத்துவதற்கு எதிராக சிறுபான்மை அமைச்சகம்

முஸ்லிம்களுக்கு மட்டும் வளர்ச்சி திட்டங்களை வெளியிடுவது அரசுக்கு நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய நிலைமை ஏற்படும் என மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் தேசிய ஆலோசனை குழுவிடம் புகார் அளித்துள்ளது.

முராதாபாத் மீண்டும் பீதியின் முள்முனையில்

ஒருவார கால முஸ்லிம் எதிர்ப்பு மோதல்களுக்கு பிறகு பித்தளை கைவினைப் பொருட்களுக்கு பிரசித்திப்பெற்ற முராதாபாத் நகரம் பீதியில் உறைந்துள்ளது.
உ.பி.போலீசாரும்,

65வது சுதந்திர தினத்தில் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியா அனைத்து வளங்களும் கொண்ட நாடு. இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நம் எல்லோருக்கும் கனவு இருக்கிறது. உலகம் முழுவதும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இந்த வேளையில் இந்தியாவில் அந்தப் பாதிப்பு இல்லை.

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

ஈரான் தெருவிற்கு அமெரிக்க சமூக சேவகியின் பெயர்

2003-ஆம் ஆண்டு காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் புல்டோஸரை ஏற்றி கொலைச் செய்த அமெரிக்க தன்னார்வ தொண்டரின் பெயரை ஈரானில் உள்ள தெரு ஒன்றிற்கு சூட்ட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹைப்பர்ஸோனிக் விமான சோதனை மீண்டும் தோல்வி

ஆயுத பலத்தை அதிகரிக்க அமெரிக்க தயாரித்த ஃபால்கன் ஹெச்.டி.வி-2 என்ற நவீன ஹைப்பர்ஸோனிக் ஆளில்லா விமானத்தின் சோதனை தோல்வியில் முடிவடைந்தது. விமானத்தின் அமெரிக்க ராணுவ தலைமை மையமான பெண்டகனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதியாக ரஞ்சனா தேசாய் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ரஞ்சனா தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். கியான் சுதா மிஷ்ரா என்பவர்தாம் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரே பெண் நீதிபதியாவார்.

ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மாவுக்கு குஜராத் மோடி அரசின் குற்றப்பத்திரிகை

2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான மொபைல் ஃபோன் கால் ரிக்கார்ட் செய்த அசல் சி.டியை ஆஜராக்கவில்லை என குற்றம்சாட்டி மோடி அரசு ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல் சர்மாவுக்கு குற்றப்பத்திரிகை அளித்துள்ளது.