செவ்வாய், அக்டோபர் 04, 2011

மத துவேஷ கருத்து – சுப்பிரமணியம் சாமி மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு

மதங்களுக்கு இடையே மோதலையும், துவேஷத்தையும் ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி ஜனதாக் கட்சித்

ருத்ராபூர்:குர்ஆனை அவமதித்தவர்களை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தாக்குதல் – 4 பேர் மரணம்

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு முஸ்லிம்களும் சமூக ஆர்வலர்களும்

திங்கள், அக்டோபர் 03, 2011

கிள்ளையில் அம்மனா? அவ்லியாவா?

அம்மன் கோயில் கட்டி வழிப்படும் முஸ்லீம் தம்பதிகள் என்ற தலைப்பிட்டு சமீபத்தில் சில ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருந்தன.

மையத் செய்தி

பாத்திமா நகரில் மர்ஹும் முஹம்மது சுல்தான் மரைக்காயரின் மகளாரும், மர்ஹும் சுபக்கத் அலி மாலிமார் அவர்களின் மருமகளாரும், மர்ஹும் மவுலாசா மாலிமார் அவர்களின் மனைவியும், தமீமுன் அன்சாரி அவர்களின் தாயாருமாகிய சக்கீனா பீவி மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று (03-10-2011 திங்கள்கிழமை) பகல் 12.30 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.

மேல்பட்டாம்பாக்கம் தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து அக்கட்சியினரே போட்டி


மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

நிதிச் சீர்திருத்தம் செய்யக் கோரி வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கனக்கான அமெரிக்கர்கள்


அமெரிக்காவில் உடனடியாக நிதிச் சீர்திருத்தம் செய்யக் கோரி ஆயிரக்கணக்கானோர் நியூயோர்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டை முற்றுகையிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு


உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. வாபஸ் பெறப்பட்ட மற்றும் தள்ளுபடியான