செவ்வாய், அக்டோபர் 04, 2011
திங்கள், அக்டோபர் 03, 2011
கிள்ளையில் அம்மனா? அவ்லியாவா?
அம்மன் கோயில் கட்டி வழிப்படும் முஸ்லீம் தம்பதிகள் என்ற தலைப்பிட்டு சமீபத்தில் சில ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருந்தன.
மையத் செய்தி
பாத்திமா நகரில் மர்ஹும் முஹம்மது சுல்தான் மரைக்காயரின் மகளாரும், மர்ஹும் சுபக்கத் அலி மாலிமார் அவர்களின் மருமகளாரும், மர்ஹும் மவுலாசா மாலிமார் அவர்களின் மனைவியும், தமீமுன் அன்சாரி அவர்களின் தாயாருமாகிய சக்கீனா பீவி மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று (03-10-2011 திங்கள்கிழமை) பகல் 12.30 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.
மேல்பட்டாம்பாக்கம் தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து அக்கட்சியினரே போட்டி
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)