புதன், ஜூலை 06, 2011

தனது ஓவியங்களை தீக்கிரையாக்க விரும்பிய எம்.எஃப்.ஹுஸைன்

இந்தியாவின் பிக்காஸோ என அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற ஓவியரான எம்.எஃப்.ஹுஸைன் தான் மரணிக்கும் முன்பு தனது ஓவியங்களை தீவைத்து கொளுத்த கூறியதாக அவருடைய மகன் உவைஸ் தெரிவித்துள்ளார்.

போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலையில் டச்சு அரசுக்கு பங்குண்டு-நீதிமன்றம்

1995-ஆம் ஆண்டு போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனிகாவில் முஸ்லிம் இனப்படுகொலையின் போது 3 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதில் நெதர்லாந்து அரசு காரணம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.