திங்கள், அக்டோபர் 31, 2011

இபாயின் வெற்றியை பூரியன் சுட்டு ரியாதில் கொண்டாட்டம்

பூரியன் சாப்பிடும் காட்சி

ஒளிரட்டும் பேரூராட்சி!

தமிழ்நாட்டின்  முக்கிய அரசியல் கட்சிகள் தனித்து  போட்டியிட பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும்

சனி, அக்டோபர் 29, 2011

13வாக்குகள் பெற்று து. தலைவரானார் நடராஜன்!


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் துனை தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு மணிநேரத்திலும் 15 தற்கொலைகள்-திருமணமானவர்கள் முன்னிலை

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 தற்கொலைகள் நிகழ்கின்றன. வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை முடிவை

வியாழன், அக்டோபர் 27, 2011

இளம்பெண்னை உயிருடன் அறுத்து சமைத்து சாப்பிடும் அதிர்ச்சி படங்கள்



ஆடு,மாடு, கோழி, மீன், பன்றி, பாம்பு, நாய், நண்டு, தவளை, உடும்பு, பூனை, நத்தை, முயல், பல்லி, கரப்பான் பூச்சி, எறும்பு, கொசு, தேனீ,கரையான், புறா,

தற்கொலைக்கு தூண்டும் ஐ.பி:முஸ்லிம் பெண்ணை வேட்டையாடும் கேரள போலீஸ்

’தேசத்துரோகியான மகளின் தாயாரான உங்களுக்கு குழந்தைகளுக்கு விஷத்தைக்கொடுத்துவிட்டு தற்கொலைச்செய்யக்கூடாதா?’

புதன், அக்டோபர் 26, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அசாம் மாணவர் கொலை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் திங்கள்கிழமை இரவு கொலை

செவ்வாய், அக்டோபர் 25, 2011

பரங்கிப்பேட்டை பேரூராட்சி பதவியேற்பு நிகழ்ச்சி



பரங்கிப்பேட்டை: தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றபெற்ற தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்ப்பு

சிதம்பரம் நகராட்சி

சிதம்பரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகளில் திமுக 13 வார்டுகளிலும், அதிமுக 12 வார்டுகளிலும், சுயேச்சை 4 வார்டுகளிலும், மதிமுக, தேமுதிக

திங்கள், அக்டோபர் 24, 2011

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை! - பகுதி - 6

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்;மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
 பொண்டாட்டிக்கு பயந்து நடுங்குறஹ, சாலிஹான மனுசருக்கு ஒத்தாசை

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

சமூக நலத் துறை அமைச்சரின் சொந்த ஊரில் திமுக வெற்றி

தமிழக சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் சொந்த ஊரான சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவராக

தமிழகம்:முதல் தேர்தலில் செல்வாக்கை நிரூபித்த எஸ்.டி.பி.ஐ

சென்னை:தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்களுக்கு நடந்த தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப்

சனி, அக்டோபர் 22, 2011

இப்ராகிம் மற்றும் முஹம்மது யூனுஸ் வெற்றியை கொண்டாடும் ரியாத் வாழ் பரங்கிபேட்டையினர்

நேற்று இரவு ரியாத் பத்தாவில் இவர்களின் வெற்றியை 1 வது  வார்டு  திமுக செயலாளர் ஐ. அலி அப்பாஸ் தலைமையில் அனைவரும் உற்சாகமாக கொண்டாடினார்கள். பிறகு அவர் அனைவர்க்கும் இனிப்பினை வழங்கினார்

மையத் செய்தி

மர்ஹூம் பாவாசா மரைக்காயர் அவர்களின் மகனாரும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர், ஐ. ஹபீப் முஹம்மது இவர்களின் தகப்பானாருமாகிய ஹாஜி.

மையத் செய்தி

சவுதி இளவரசர் சுல்தான் இன்று காலை ரியாதில் மர்ஹும் ஆகிவிட்டார்

வெள்ளி, அக்டோபர் 21, 2011

முஹமது யூனுஸ் வெற்றி

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவராக எம்.எஸ். முஹமது யூனுஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் இன்

பரங்கிப்பேட்டை வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்



பேரூரட்சித் தேர்தல் வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்ட்டுள்ளன. பரங்கிப்பேட்டை பேருராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வெற்றிபெற்ற வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு:-
1 வது வார்டு : ஹபீபுர் ரஹ்மான் (தி.மு.க.)

வியாழன், அக்டோபர் 20, 2011

இந்திய விசாரணைகளில் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள் – நீதிபதி மார்கண்டேய கட்ஜு

இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் காவல்துறை முஸ்லிம்களை வேண்டுமென்றே சம்பந்தப்படுத்துவதாக சமீபத்தில் பணி

புதன், அக்டோபர் 19, 2011

வாக்குப்பதிவு: பெண்கள் ஆர்வம்


தமிழக உள்ளாட்சித் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி தேர்தல் வாக்குப்பதிவும் இன்று காலை 7மணிமுதல் நடைபெற்று வருகிறது. காலை

செவ்வாய், அக்டோபர் 18, 2011

ஜெயிக்கப் போவது யாரு????

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தல் காரணமாக கடந்த இரு வாரங்களாக நிலவி வந்த அணல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன்

இந்தியா ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாறிவருகிறது: அருந்ததி ராய்

இந்தியா பிரச்சனைகளுடன் கூடுதல் உணர்ச்சிப்பூர்வமாக நடந்துக்கொள்வதும், மேலும் மேலும் ஒரு போலீஸ் ஸ்டேட்டாகவும்

ஹஸாரே குழுவிலிருந்து பிரசாந்த் பூஷணை வெளியேற்ற முயற்சி

பிரசாந்த் பூஷணை ஹஸாரே குழுவிலிருந்து நீக்க திட்டமிட்ட முயற்சி நடைபெற்று வருகிறது.

வால்ஸ்ட்ரீட் போராட்டம்: எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு அதிகரிக்கிறது

வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் போராட்ட மையமான ஜுக்கோட்டி

திங்கள், அக்டோபர் 17, 2011

அமெரிக்காவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது – காம்னஈ

வாஷிங்டனில் சவூதி தூதரை கொலைச் செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது என ஈரானின்

ஹஸாரேவின் போராட்டம் பிராமணவாதம்-சுவாமி அக்னிவேஷ்

ஊழலின் பெயரால் ஹஸாரே நடத்தும் போராட்டம் பிராமணவாதம் என பிரபல சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

கடலூர் பள்ளிவாசலில் வாக்குச் சேகரித்தார் அமைச்சர்

கடலூர் நகராட்சித் தலைவர் அ.தி.மு.க. வேட்பாளர் சி.கே.சுப்பிரமணியன் உள்ளிட்ட நகராட்சி வார்டு அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, சிறப்புத்

கஷ்மீரில் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறேன் – பிரசாந்த் பூஷண்

உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சங்க்பரிவார தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கஷ்மீர் குறித்த தனது

கேரளா:நகரங்​களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்

திருவனந்தபுரம்/பெரும்பாவூர்/கோழிக்கோடு: போலீஸ்-ஆட்சியாளர்களின் உரிமை மறுப்புக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து கேரளாவில்

சனி, அக்டோபர் 15, 2011

பரங்கிப்பேட்டையில் வெற்றி யாருக்கு?

பரங்கிப்பேட்டை  பேரூராட்சித் தலைவர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக, சுயேச்சை வேட்பாளர்களிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

சவூதி தூதரை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா – ஈரான் மறுப்பு

அமெரிக்காவில் சவூதி அரேபியா தூதரை தீவிரவாத தாக்குதல் மூலம் கொலைச் செய்ய ஈரான் அரசின் ஆதரவுடன் திட்டம் தீட்டியதாக குற்றம்

வியாழன், அக்டோபர் 13, 2011

வேட்பாளருக்கு சூனியம் வைத்ததாக பரபரப்பு



 ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் ரேவதி வீட்டின் முன், மாவு பொம்மை செய்து பூசணிக்காய் வெட்டி, படையல்

ஆம்பூர் முனிசிபாலிடி தேர்தல் – ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை

தோல் தொழிலில் பிரசித்திப் பெற்ற ஆம்பூர் நகர் உள்ளாட்சி தேர்தலில் கடந்த 60 வருடங்களாக ஹிந்து முஸ்லிம் மக்களின் மத்தியில்

அன்னா ஹஸாரே-ஆர்.எஸ்.எஸ் தொடர்பை நிரூபிக்கும் கடிதத்தை வெளியிட்டார் திக்விஜய்சிங்

அன்னா ஹஸாரேக்கும்-ஆர்.எஸ்.எஸ்ஸிற்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்கும் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்

உச்சநீதிமன்றத்தில் வைத்து பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது சங்க்பரிவார பயங்கரவாதிகள் தாக்குதல்

கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற்று அங்குள்ள மக்களுக்கு சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் உறுதிச்செய்ய வேண்டுமென

புதன், அக்டோபர் 12, 2011

அதிமுக-திமுக ரகசிய ஒப்பந்தம்

அதிமுக-திமுக ரகசிய ஒப்பந்தம் போட்டு செயல்படுகின்றனர். அதனால் தான் சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்

புனித பயணிகள் வருகையால் மக்காவில் மக்கள் வெள்ளம்


வெளிநாடுகளிலிருந்து கூடுதலான புனித பயணிகள் வருகை தந்ததன் மூலம் மக்காவில் மக்கள் வெள்ளம் அதிகரித்துள்ளது.

டெல்லி குண்டுவெடி​ப்பு: சங்க்​பரிவார தொடர்புடைய கேரளாவைச் சா​ர்ந்தவர் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தின் அருகே அண்மையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபரான கேரளாவைச்

ஹஸாரேக்கு திக்விஜய் சிங்கின் மனம் திறந்த மடல்

ஹரியானா மாநிலம் ஹிஸார் பாராளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் ஹஸாரே குழுவினரின் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டின் மோசடியை

செவ்வாய், அக்டோபர் 11, 2011

சாதி, மதம், மொழியை பயன்படுத்தி வாக்குச் சேகரித்தால் நடவடிக்கை: வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் நன்னடத்தை விதிமுறையின்படி சாதி, மதம், மொழியை பயன்படுத்தி வாக்குகள் சேகரிக்கக்கூடாது. அப்படி செயல்பட்டால் கடும்

பழுதடைந்த பாலம் சீரமைப்பு: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நடவடிக்கை

சிதம்பரம் அருகே பழுதடைந்த கொள்ளிடம் பாலம், சட்டப்பேரவை உறுப்பினர் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.

போர்ப்ஸ்கஞ்ச் துப்பாக்கிச்சூடுக் குறித்து சி.பி.ஐ விசாரணை: பீகார் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கர்ப்பிணி, 6 மாத பச்சிளம் குழந்தை உள்பட 5 பேரை அநியாயமாக சுட்டுக் கொன்ற பீகார் மாநில போலீசாரின் அராஜக துப்பாக்கிச்சூடு குறித்து சி.பி.ஐ

அஜ்மல் கஸாபின் மரணத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அஜ்மல் கஸாபிற்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

திங்கள், அக்டோபர் 10, 2011

அமைச்சர் செல்வி வீடு வீடாக நலம் விசாரித்துப் பிரச்சாரம்

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற இன்னும் 9 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி மன்றத்திற்கான

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை! - பகுதி - 5

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
 தாமே தமியர் உணல்
 ஹவா நஃப்ஸ் புடிச்சு நாம தனியா உக்காந்து வயித்துலே கொட்டிக்கிறது, மிஸ்கீன்

பரங்கிப்பேட்டை: வாக்காளர் பட்டியலில் பல தெருக்கள் காணோம்...!


ஒரு படத்தில், ஒரு கிராமமே காணாமல் போனது போல், இன்னொரு படத்தில் கிணறு காணாமல் போனதை போல் பரங்கிப்பேட்டை

எங்க தெருவ காணோம்...!


ஒரு படத்தில், ஒரு கிராமமே காணாமல் போனது போல், இன்னொரு படத்தில் கிணறு காணாமல் போனதை போல் பரங்கிப்பேட்டை நகர வாக்காளர் பட்டியலில்,

சிதம்பரம் நகராட்சியைக் கைப்பற்ற கடும் போட்டி

சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும்

ஜனாதிபதி பதவிக்கு பிஜேபி-யின் சார்பாக ஹசாரே போட்டியிடுவார் – திக்விஜய் சிங்


பி.ஜே.பி-க்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று அன்னா ஹசாரே கூறிவந்த நிலையில் தற்போது 2012  ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில்

சொஹ்ரபுதீன் ஷேக்:தப்பிச்சென்ற முக்கிய சாட்சி கைது

சொஹ்ரபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சாட்சியான சில்வெஸ்டர் டேனியல் மீண்டும் கைதுச் செய்யப்பட்டார்.

பரத்பூருக்கு ராகுல் திடீர் வருகை

வகுப்புக் கலவரத்தைத் தொடர்ந்து நிரபராதிகளான ஏராளமான முஸ்லிம்கள் போலீசாரின் அராஜகத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

Plane Crash That Killed 67 People

பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க.,வில் போட்டி வேட்பாளர்கள் கணக்கெடுப்பு

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அ.தி.மு.க., கட்சி வேட்பாளருக்கு எதிராக களமிறங்கியுள்ள போட்டி வேட்பாளர்கள் யார் என்பது குறித்து

இஸ்லாமோஃபோபியா:விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் பெண் – விமான நிறுவனம் மீது வழக்கு!

இரம் அப்பாஸி என்கிற அமெரிக்க முஸ்லிம் பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் தனது விமானத்திலிருந்து இறக்கி விட்டது அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ். இதனால் அவமானமடைந்த அப்பெண்,

மனித உரிமை ஆர்வலர் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் வீட்டில் ரெய்டு: எஸ்.டி.பி.ஐ கண்டனம்

மனித உரிமை இயக்கமான பி.யு.சி.எல்லின் தேசிய செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவாவின் ஜெய்ப்பூர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு சோஷியல்

ஹஜ் புனித யாத்ரீகர்களில் மூன்று இந்தியர்கள் மரணம்

2011-க்கான புனித ஹஜ் பயணம் சென்ற முதல் பயணக்குழுவில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான பொய் வழக்குகளில் தீர்ப்பளிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவவேண்டும் – ராம்விலாஸ் பஸ்வான்

இந்தியாவில் குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்குகளை போடும் அதிகாரிகளை தண்டிப்பதற்கு சிறப்பு சட்டம்

சனி, அக்டோபர் 08, 2011

மார்க்சிஸ்ட்-தேமுதிக கூட்டணிக்கு வரவேற்பு: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ

 மார்க்சிஸ்ட்-தேமுதிக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம்

ஹசாரேக்கு ஆதரவு என மோகன் பகவத் – இல்லை என ஹசாரே மறுப்பு – உண்மை வெளிவந்தது என திக்விஜய் சிங்

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். முழு ஆதரவு அளித்து வந்துள்ளதாக அதன் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதை ஹசாரே மறுத்துள்ளார்.

‘என் கணவரை பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள்’: சஞ்சீவ் மனைவி ஸ்வேதா

குஜராத் கலவர வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த ஐ.பி.எஸ். அதிகாரியான தன்னுடைய கணவரை ‘பயங்கரவாதி’

அமைதிக்கான நோபல்:மூன்று பெண்களுக்கு பகிர்ந்தளிப்பு

ஏமன் நாட்டைச் சேர்ந்த பெண் உட்பட மூன்று பெண்களுக்கு 2011-ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

புதன், அக்டோபர் 05, 2011

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை! - பகுதி - 5

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
 தாமே தமியர் உணல்
 ஹவா நஃப்ஸ் புடிச்சு நாம தனியா உக்காந்து வயித்துலே கொட்டிக்கிறது, மிஸ்கீன்

சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு 8 பேர் போட்டி

சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு 8 பேரும், 33 வார்டு உறுப்பினர்களுக்கு 214 பேரும் போட்டியிடுகின்றனர் என தேர்தல் நடத்தும்

கல்வியறிவு அற்ற 85 வயது மூதாட்டி குர்-ஆன் மனனம்

இதய நோய், சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்று நோயால் பாதிக்கப்பட்ட, முற்றும் கல்வி கற்காத எண்பத்தைந்து வயது மூதாட்டி குர்-

காவல் நிலையத்தில் தொழுகை நடத்திய இளைஞருக்கு போலீசாரின் அடி உதை

காவல் நிலையத்தில் தொழுகை நடத்திய இளைஞரை போலீசார் கொடூரமாக தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சஞ்சீவ் பட் சாட்சியாக வேண்டும் – குல்பர்க் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

:கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குல்பர்க் சொசைட்டியை சேர்ந்தவர்கள்  மோடிக்கு எதிராக பிரமாண

செவ்வாய், அக்டோபர் 04, 2011

அமெரிக்க துருப்புகள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் – தலபானி

ஈராக்கின் அரசியல் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கப் படை ஈராக்கை விட்டு இந்த ஆண்டு இறுதியில் வெளியேற வேண்டும் என்று ஒருமனதாக