ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு

பரங்கிப்பேட்டையில் சாயம் மற்றும் கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சிதம்பரத்தில் 35 கிராமத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜீவ் படுகொலை: மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது – தமிழ் அமைப்புகள்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை செப்டம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ள வேலூர்

பாபரி மஸ்ஜித் வழக்கு: பாப்புலர் ஃப்ரண்ட் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

பாபரி மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

குஜராத்:மோடி அரசை மீறி ஆளுநர் லோகாயுக்தாவை நியமித்தார்

மோடி அரசை மீறி குஜராத் மாநில ஆளுநர் லோகாயுக்தாவை எதிர்பாராதவிதமாக நியமித்துள்ளார்.
முந்தைய வழக்கங்களை மீறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எ.மேத்தாவை ஆளுநர் தலைவராக தேர்வுச் செய்துள்ளார்.

அன்னா ஹசாரேயின் கோரிக்கை ஏற்பு – உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது – அரசு கீழ்ப்படிந்தது

தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திட அன்னா ஹசாரே முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.  இதனால் இன்று காலை 10 மணிக்கு அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

சனி, ஆகஸ்ட் 27, 2011

Groups protest Muslim prayers at Toronto public school - CityNews

Groups protest Muslim prayers at Toronto public school - CityNews

பிறந்தநாளில் சிறைக்கு வர நேர்ந்த முன்னாள் அமைச்சர்



முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தனது பிறந்த நாளில் சிறைச் சாலை வளாகத்துக்கு வரும் நிலை வியாழக்கிழமை ஏற்பட்டது.

 எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது பிறந்த நாளை முட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை

பெண் சிசுக்களை அழித்தால் கடும் நடவடிக்கை


  கடலூர் மாவட்டத்தில் பெண் சிசுக்களை அழிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரித்தார்.  
 மங்களூர் ஒன்றியம் மா.புடையூர் கிராமத்தில் மனுநீதி நாள் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்தில் மனுக்களைப் பெற்றுக் கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கி, மாவட்ட ஆட்சியர் பேசியது:

முஸ்லிம்களை கண்காணிக்க நியூயார் போலீஸிற்கு உதவிய சி.ஐ.ஏ

அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்களை கண்காணிக்க நியூயார்க் போலீசுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சீவ் பட் சி.பி.ஐயிடம் அளித்த முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள்

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கினை நிரூபிக்கும்விதமாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ததை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ்பட் சி.பி.ஐயிடம் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை அளித்துள்ளார்.

ஷெஹ்லா மஸூத் கொலை: பா.ஜ.க எம்.எல்.ஏவிடம் விசாரணை

தகவல் உரிமை ஆர்வலர் ஷெஹ்லா மஸூத் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏவான த்ரூவ் நாராயணன் சிங்கை விசாரணைச் செய்வோம் என போலீஸ் அறிவித்துள்ளது.

அன்னா ஹஸாரே குழுவில் பிளவு

ஜனலோக்பால் மசோதாவை இன்று மக்களவையில் விவாதிக்க இருக்கும் வேளையில் அன்னா ஹஸாரே குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அன்னா ஹஸாரேவின் உடனிருப்பவர்கள் அவரை துஷ்பிரயோகம் செய்வதாக

வியாழன், ஆகஸ்ட் 25, 2011

லிபியா:எதிர்ப்பாளர்களின் லட்சியம் கத்தாஃபியின் பிறந்த நகரம்

லிபியாவின் தலைவர் கர்னல் முஅம்மர் கத்தாஃபி ஆட்சிபுரியும் பாபுல் அஸீஸாவின் கோட்டையை கைப்பற்றி ஒரு நாள் கழிந்த பிறகும் கத்தாஃபியையோ அவரது மகன்களையோ கைதுச் செய்ய எதிர்ப்பாளர்களின்

நீதிபதியுடன் பேரம் பேசும் சங்கராச்சாரி: சி.டியால் பரபரப்பு

சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ சிடி வெளியாகியுள்ளது.
நீதிபதிக்கு பணம் கொடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர்

அன்னா ஹஸாரேவுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள்

அருந்ததி ராய்,அருணாராய் ஆகியோரைத் தொடர்ந்து ஜனலோக்பால் மசோதாவிற்கான ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஏராளமான சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹஸாரே:அனைத்துக்கட்சி கூட்டத்தில் கருத்தொற்றுமை இல்லை

வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அன்னா ஹஸாரே உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் வேளையில் பிரச்சனையை தீர்ப்பதற்காக நேற்று கூடிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கருத்தொற்றுமை

புதன், ஆகஸ்ட் 24, 2011

ஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு

அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு கோரி ஹஸாரே குழுவினர் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஸய்யத் அஹ்மத் புகாரியை சந்தித்துப் பேசினர்.
ஹஸாரேவின் போராட்டத்தில் முஸ்லிம்களை உட்படுத்தாததற்கு நேற்று முன் தினம் இமாம் வெளிப்படையாக

பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஹவாலா பணம்:சி.பி.ஐ கண்டுபிடிப்பு

இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான பழம்பெரும் பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் கடந்த 1992-ஆம் ஆண்டு இடித்து தள்ளப்பட்டது. இதுத்தொடர்பான வழக்குகள் உ.பி மாநில நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதுத்தொடர்பாக

கஷ்மீர் கல்லறைகள்: உண்மையை கண்டறிய கமிஷன் – உமர் அப்துல்லாஹ். ஐ.நா தீர்ப்பாயம் விசாரிக்கவேண்டும் – கிலானி

கடந்த 21 ஆண்டுகளில் ஜம்முகஷ்மீரில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆராய கமிஷன் தேவை என முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
வடக்கு கஷ்மீரில் அடையாளப்படுத்தாத 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களை மாநில மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழு கண்டறிந்ததை தொடர்ந்து உமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹஸாரே:சுமூக தீர்விற்கான முயற்சி துவக்கம்

ஜனலோக்பால் மசோதாவிற்காக அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்பதாவது தினத்தை எட்டிய வேளையில் ஹஸாரேவின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் சமூக தீர்விற்கு வழி ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

திரிபோலி எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில்

லிபியாவின் அதிபர் முஅம்மர் கத்தாஃபியிடம் மீதமிருந்த நகரமான திரிபோலி கிட்டத்தட்ட எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டில் பூரணமாக வந்ததையடுத்து 42 வருடகால கத்தாஃபியின் ஆட்சி முடிவு வந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கஷ்மீரில் கல்லறைகள்:பதிலளிக்க தயங்கும் மாநில அரசு

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் மூன்று வடக்கு மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்படாத 38 கல்லறைகளிலிருந்து 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழுவினரின் அறிக்கை தொடர்பாக பதிலளிக்க மாநில அரசு தயாராக இல்லை.

ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்கள் ஏன் அவருடைய குழுவில் இடம்பெறவில்லை – டெல்லி இமாம் கேள்வி

அன்னா ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்களை ஏன் அவருடைய குழுவில் இடம்பெற செய்யவில்லை என டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்

அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும்

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

திரிபோலியை கைப்பற்றுவதற்காக இறுதிப்போர்

அதிபர் முஅம்மர் கத்தாஃபியை பதவியிலிருந்து அகற்ற கோரி போராட்டம் நடைபெறும் லிபியாவில் தலைநகரான திரிபோலியை கைப்பற்றுவதற்காக எதிர்ப்பாளர்களும், ராணுவத்தினரும் இறுதிப்போரை நடத்தி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

ஹஸாரேவின் போராட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது: அருணாராய்

தகவல் உரிமைச் சட்டத்தையும், வேலை உறுதி திட்டத்தையும் நாட்டிற்கு அளித்த அருணாராயின் தலைமையிலான பொது சமூக பிரதிநிதிகள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில்

கஷ்மீர்:38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள்

ஜம்மு கஷ்மீரில் பல்வேறு இடங்களில் அடையாளப்படுத்தாத 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களை அடக்கம் செய்ததாக மாநில மனித உரிமை கமிஷனின்

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

சோதனையின்போது பர்தாவை அகற்ற மறுத்தால் சிறை – ஆஸ்திரேலியா புதிய சட்டம்

போலீசார் சோதனையிட வந்தால், பர்தாவை அகற்றி முகத்தைக் காட்ட வேண்டும். அதைச் செய்ய மறுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் அடுத்த வாரம் புதிய சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

ஆப்கான்:பிரிட்டீஷ் மையத்தின் மீது தாலிபான்கள் தாக்குதல்

பொது விடுமுறை தினமான நேற்று ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பிரிட்டீஷ் கலாச்சார மையத்தின் மீது தாலிபான்கள் வலுவான தாக்குதலை நடத்தினர். இச்சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
1919-ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை கிடைத்ததை நினைவுக்கூறும் விதத்தில் ஆப்கானுக்கு ஆகஸ்ட்-19-ஆம் தேதி சுதந்திர தினமாகும். இத்தினத்தை கொண்டாடும்

முன்னாள் போலீசுக்காரர் அப்துல் காதர் – தற்போது பலிகடாவான சிறைவாசி

பதினான்கு வருட ஆயுள் தண்டனை கைதியான முன்னாள் காவலர் அப்துல் காதர் 21 வருடங்களுக்கு மேல் ஆகியும் சிறையில் வாடி கொண்டிருக்கிறார். இவர் கடந்த 1990 ஆம் வருடம் டிசம்பர் 12 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் அவர் தன்னுடைய ஆயுள் தண்டனையான 14 வருடம் முடிந்த நிலையிலும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உ பி யில் R.S.S சாகாக்களின் எண்ணிக்கை குறைவால் R.S.S கவலை

உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ச்சியாக R .S .S . சாகக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதுடன் சாகா பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இணை சர் சஞ்சாலக் பையாஜி ஜோஷி லக்னோவில் கடந்த 9 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரையில் முகாமிட்டு சாகாக்கள் எண்ணிக்கையின்

ஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்களாக சங்க்பரிவாரம்

அன்னா ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது. இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்க்பரிவார பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட்

சனி, ஆகஸ்ட் 20, 2011

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்த காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து மேலப்பாளையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முஸ்லிம்களுக்கு பாரபட்சம்:மஹராஷ்ட்ரா பிரதிநிதிகுழு மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு

மலேகான் வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் மஹராஷ்ட்ரா காவல்துறை முஸ்லிம்களிடம் பாரபட்சமாக நடந்துவருவதை உணர்த்துவதற்காக மஹராஷ்ட்ரா பிரதிநிதிகுழு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை சந்தித்தது.

ஹஸாரேவின் போராட்டத்தில் பங்கில்லை:அமெரிக்க செனட்டர்

அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப்போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கய்ன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஹஸாரேவின் போராட்டத்தில் அமெரிக்கா தலையிடவோ, தலையிடுவதற்கான எண்ணமோ இல்லை என அவர் கூறினார்.

ஷஹ்லா மஸூத் கொலை:பின்னணியில் ஐ.பி.எஸ் அதிகாரி?

தகவல் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மத்தியபிரதேச ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தனக்கு எதிராக நடவடிக்கைகளை

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

குர்துக்களின் தாக்குதல்:எட்டு துருக்கி ராணுவத்தினர் பலி

துருக்கியில் குர்து எதிர்ப்பாளர்கள் நடத்திய தாக்குதலில் எட்டு துருக்கி ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.ஈராக்கின் எல்லையை யொட்டிய ஹகாரி மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரஃபீக் ஹரீரி கொலை:குற்றப்பத்திரிகை மீதான கட்டுப்பாடு நீக்கம்

லெபனான் நாட்டின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரியின் கொலைத்தொடர்பாக விசாரணைக்குழு தயார் செய்த குற்றப்பத்திரிகையின் ரகசிய நிலையை நீக்க ஐ.நா தீர்ப்பாயம் தீர்மானித்துள்ளது. குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட நான்கு ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர்களை

சஞ்சீவ் பட்டை கைதுச்செய்ய வாரண்ட்

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட்டை கைதுச்செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சத்தியாகிரகப் போராட்டம் ஜனநாயகத்தின் அடிப்படை:பாப்புலர் ஃப்ரண்ட்

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவிருந்த அன்னா ஹஸாரேவையும், அவருடைய ஆதரவாளர்களையும் கைதுச் செய்த நடவடிக்கை போராட்டம் நடத்தவும், மாற்றுக் கருத்தை கூறுவதற்குமான ஜனநாயக உரிமையை வெளிப்படையாக மீறுவதாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அப்துற்றஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:

லோகாயுக்தாவை கண்டு மிரளும் மோடி:காங்கிரஸ்

ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தா என்றாலே மோடி மிரளுவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. நரேந்திரமோடியின் ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக லோகாயுக்தாவை கொண்டுவரவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இன்று விடுதலையாகிறார் ஹஸாரே:ராம்லீலா மைதானத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு அனுமதி

வலுவான லோக்பால் மசோதாவை கோரி போராட்டம் நடத்தவிருந்த அன்னா ஹஸாரேவை கைதுச் செய்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையொட்டி அவரை விடுதலைச் செய்ய மத்திய அரசுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால், தனக்கு

புதன், ஆகஸ்ட் 17, 2011

PJ(arcottar) vs Win TV

முபாரக்கின் விசாரணையை கேமராவில் பதிவுச்செய்வதற்கு நீதிமன்றம் தடை

வெளியேற்றப்பட்ட முன்னாள் எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் மீதான நீதிமன்ற விசாரணையின் காட்சிகளை இனி கேமராவில் பதிவுச்செய்ய தடை விதித்து விசாரணை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையின் முதல் இரண்டு தினங்கள் காட்சிகளை

அன்னா ஹஸாரே கைது:எஸ்.டி.பி.ஐ கண்டனம்

அன்னா ஹஸாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம் தெரிவித்துள்ளது.போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகும் இந்நடவடிக்கை என எஸ்.டி.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.

முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை: ஆர்.எஸ்.எஸ்ஸின் அரை ட்ரவுஸர் ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை கொண்டாடும் நோக்கிலும், சுதந்திர போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுக் கூறவும் பாப்புலஃ ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள, தமிழ்நாடு மாநில அரசுகள்

முஸ்லிம் தகவல் உரிமை ஆர்வலர் சுட்டுக்கொலை

தகவல் உரிமை ஆர்வலரான ஷஹ்லா மசூத் அவரது வீட்டிற்கு முன்பு வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹஸாரே திகார் சிறையில்-நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு – விடுதலைச்செய்ய அரசு முடிவு

ஊழலுக்கு எதிராக முழுமையான லோக்பால் மசோதாவை கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானித்த அன்னா ஹஸாரே மற்றும் அவரது ஆதரவாளர்களை கைதுச் செய்து சிறையிலடைத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய மு

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு:60 பேர் மரணம்

ஈராக்கில் பல்வேறு நகரங்களில் திங்கள் கிழமை காலையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 60 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அன்னா ஹஸாரே இன்று கைது

வலுவான லோக்பால் மசோதாவுக்காக இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த அன்னா ஹஸாரே இன்று திடீரென அவரது வீட்டில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹஸாரேவின் போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநகரில் தேசிய கொடியை ஏற்ற முயன்ற பா.ஜ.க இளைஞரணியினர் கைது

65-வது சுதந்திர தினத்தில் தேசப்பக்தி அளவை மிஞ்சியதால் ஜம்மு கஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் தேசிய கொடியை ஏற்ற சென்ற பா.ஜ.கவின் இளைஞரணியான யுவமோர்ச்சா அமைப்பைச் சார்ந்தவர்களை போலீசார் கைதுச் செய்தனர்.

சுதந்திர தினத்தில் நெல்லை மாவட்டத்தை பீதி வயப்படுத்திய போலீஸார்

தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் சுதந்திர தினத்தில் மக்கள் நிம்மதியை கெடுக்கும் வகையில் 3 ஆயிரம் போலீசாரை குவித்து பீதிவயப்படுத்தியது தமிழக காவல்துறை.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சுதந்திர தின

சிறையில் மஃதனிக்கு ஒருவருடம்:விசாரணை நீள வாய்ப்பு

2008 ஜூலை 25-ஆம் தேதி பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் அவரது வழக்கு விசாரணை நீண்டு செல்வது

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

வன்முறையாளர்களை விரட்டியடிக்க பிரிட்டனுக்கு அமெரிக்க வல்லுநர் உதவி

ஐந்து தினங்களாக பிரிட்டீஷ் அதிகாரிகளை பதட்டத்தின் முனையில் நிறுத்திய லண்டன் வன்முறையாளர்களை எதிர்கொள்ள பிரதமர் டேவிட் காமரூன் அமெரிக்க குற்றவிசாரணைப் பிரிவு தலைவரின் உதவியை நாடியுள்ளார்.