வியாழன், செப்டம்பர் 29, 2011

11-வது வார்டு இபாயின் வேட்புமனுதாக்கல்


பேரூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைதால் மனுதாக்கல் மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை - பகுதி 3

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
 யார் பிஸாது செஞ்சாலும் அஹ ஹக்கா பேசுறாஹலான்னு

தமிழக உள்ளாட்சித் தேர்தல்:எஸ்.டி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 இஸ்லாமிய கட்சிகள் அடங்கிய கூட்டணி

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக

பள்ளி படிக்கும் வயதில் சாதனைபுரிந்த ரஹீயா காத்துன் – அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருது

ரஹீயா காத்துன்,பத்தாம் வகுப்பு படிக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மாணவி,தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருதை பெற்றுள்ளார்.

கணவனின் விதியை கடவுள் தீர்மானிக்கட்டும்’: அப்சல் குருவின் மனைவி தபசம் குரு

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பாரளுமன்ற தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு, சவுகத் குரு, சவுகத் குருவின் மனைவி அப்ஷான் குரு மற்றும் டெல்லி பல்கலைகழத்தின் ஆசிரியர்

இன்று[செப்-30] உலக இதய நாள் [World Heart Day] : ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிக்கிறார்

இன்று உலக இதய நாள்(World Heart Day), ஐந்தில் ஒருவர் மாரடைப்பால் மரணிப்பதாக அமீரக ஆரோக்கியத் துறை அறிவித்துள்ளது.

புதன், செப்டம்பர் 28, 2011

தடையை மீறி கார் ஓட்டிய சவூதி அரேபிய பெண்ணுக்கு 10 கசையடி தர உத்தரவு


பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்ற தடையை மீறி கார் ஓட்டிய ஒரு சவூதி அரேபியப் பெண்ணுக்கு 10 கசையடிகள் தர அந்த நாட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சவூதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டைபேரூராட்சித் தலைவர் வேட்பாளர்: ம.ம.க. சார்பில் எஸ். முஹம்மது பாரூக் - (BMD)


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை வெளியாகியுள்ளது. பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் வேட்பாளர்

‘கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?

’கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார்.

நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது – மத்திய திட்டக் குழு

நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது கருத முடியாது என்று  மத்திய திட்டக் குழு ஒரு விநோத தகவலை தெரிவித்திருக்கிறது.

ஹைதராபாத்:பொறியியலுக்​கான பொது நுழைவுத் தே​ர்வில் முதல் இடம் பிடித்த செயீத் ஷதாப்

ஆந்திர மாநில பொறியியல் பொது நுழைவுத் தேர்வில் செயீத் ஷதாப் என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பாலிடெக்னிக் இன்ஜினியரிங்

‘கஷ்மீர் மக்களின் துன்பம் என்னுடைய துன்பம்’- ராகுல் காந்தி

“நான் ஒரு கஷ்மீரீ,நான் இங்கு அரசியல் பேசுவதற்காக வரவில்லை, உங்களின் வலியும்,வேதனையும் என்னுடையது” என்று பல்கலைகழகத்தில் மாணவர்களுக்காக உரையாடிய ராகுல் காந்தி தெரிவித்தார்.

செவ்வாய், செப்டம்பர் 27, 2011

Award winning & funny Indian ad for Glycodin

பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி: நான்கு பேர் மனு தாக்கல்


பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் உட்பட நான்கு பேர் மனு தாக்கல் செய்தனர்.

28-09-2011 - ஜூனியர் விகடன்

நோபல் பரிசு வென்ற வங்காரி மத்தாய் மரணம்

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வங்காரி மத்தாய் புற்றுநோயால் மரணமடைந்தார்.
 

மனித உரிமையை புரட்டிப்போட்ட வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு செப்.29-க்கு ஒத்திவைப்பு

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாபட்டப்பட்டிருந்த

திங்கள், செப்டம்பர் 26, 2011

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!

வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா. இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை! ( பகுதி - 2 )

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
 வந்த விருந்தாடி ஜனங்களுக்கு பணியான் பண்டம் வச்சுக் கொடுத்து, வேற யாராச்சும் வர்ராஹலான்னு வாசக்கதவெ பார்த்துக்கிட்டு இருந்தா அஹலுக்காகா மலாயக்கத்துமாருவ மஹ்ஷர்ருலே காத்துக்கிட்டு இருப்பாஹா.

இன்சூரன்ஸ் நிறுவன பொருள்கள் ஜப்தி

விபத்து வழக்கு ஒன்றில் நஷ்டஈடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் கிளை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன பொருள்கள் அண்மையில் ஜப்தி செய்யப்பட்டன.

வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்து மாணவிகள் உள்பட 13 பேர் காயம்

 சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் சனிக்கிழமை அரசு டவுன் பஸ் ஒன்று சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் 11 மாணவிகள் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

9/11 தாக்குதல் அமெரிக்காவின் சொந்த சூழ்ச்சித் திட்டம் – ஐ.நா சபையில் ஈரான் அதிபர் ஆவேசப் பேச்சு

ஐ.நா பொது சபையில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஈரான் அதிபர் முஹம்மத் அஹமத் நஜாத் ஆவேசமாக பேசினார்.
ஒசாமா பின்லாடனை கொன்று, அவர் உடலை கடலில் எறிந்த செயலை கடுமையாக விமர்சித்த அவர், அது செப்-11  தாக்குதல் பற்றி மக்கள்

கோபல்கர் கலவரம் – ராஜஸ்தான் உள்துறை அமைச்சரின் பதவிக்கு ஆபத்து

ராஜஸ்தான் மாநிலம் பாரத்நகர் மாவட்டத்தில் உள்ள கோபல்கர் பகுதியில் நடந்த மதக் கலவரத்தில் போலீஸாரின் அத்துமீறல் மற்றும் கலவரத்தை தடுப்பதில் மாநிலத்தின் தோல்வி ஆகியவை குறித்து காங்கிரசின் உண்மை கண்டறியும் குழு அளித்துள்ள அறிக்கையின் விளைவாக

அப்பாவி இளைஞர் தீவிரவாதியா​க கைது – போராட்டத்துக்குப் பின் விடுதலை

ஆஜம்கர் நகரைச் சேர்ந்த மஃபூஸ் அஹமது என்ற வாலிபர் ஒரு கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் காணாமல் போனார். தீவிரவாத எதிர்ப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்பு குற்றமற்றவர் என்று கடந்த சனிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

‘பிற நாட்டின் உள்நாட்டுப் புரட்சியில் அன்னியத் தலையீடு கூடாது’: ஐ.நா.வில் மன்மோகன்சிங் வலியுறுத்த​ல்

சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

Urgent Requirement for .NET (VB.NET / ASP.NET) Developer For Malaysia

Dear Friends,

There is an Urgent Opening for an Experienced (2 to 3 Years) Expert .NET Developer

JOB CODE

A-DN-JOB-MLY-092011

Required Skill Set

பரங்கிப்பேட்டை பேரூராட்சி தி.மு.க வேட்பாளர்: முஹமது யூனுஸ்

உள்ளாட்சி மன்ற தி.மு.க.வின் 3-வது வேட்பாளர் பட்டியலை நேற்று மாலை சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் அதன் தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டார்.

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை!

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை!

“உடுக்கை இழந்தவன் கைபோல” என்று தொடங்கும் ஒரு திருக்குறளை எனது வலைப்பதிவில் எழுதப்போய் நம்ம ஊர்க்காரர் ஒருவர் இதுக்கு என்ன அர்த்தம்னு விளக்கம் கேட்டார். அவருக்கு பரங்கிபேட்டை பஷையிலேயே விளக்கினேன். அவருக்கு உடனே புரிந்துப் போய் விட்டது. இதேபோன்று குறள்களுக்கு பரங்கிபேட்டை பாஷையிலேயே பதவுரை

சிதம்பரம் அருகே வழிப்பறி கொள்ளையர் 5 பேர் கைது

சிதம்பரம் அருகே பஸ்ஸில் பயணம் செய்த நகை வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழிப்பறி செய்த வழக்கில் டிராவல்ஸ் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம்: தேமுதிக பேரூராட்சித் தலைவர் பதவி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பேரூராட்சிக்குத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

28-09-2011 ஆனந்த விகடன்-ஜனரஞ்சக வார இதழ்

மக்கள் முன்னிலையில் ஒரிசா எம்.எல்.ஏ சுட்டுக்கொலை

ஒரிசா மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜக்பந்து மஜி இன்று மர்ம நபர்களால் பொதுக்கூட்டம் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியாவில் நடந்த 16-க்கும் மேற்ப்பட்ட முக்கிய தாக்குதலுக்கு பின்னால் ஹிந்துத்துவ அமைப்பு: டி.ஐ.ஜி மாநாடு

நாட்டில் நடைபெற்ற பதினாறுக்கும் மேற்ப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் தான் காரணம் என டி.ஐ.ஜிக்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னால் வெளிநாட்டை சேர்ந்த வலது சாரி நிறுவனம் -சி.பி.ஐ

1992-ல் நடைபெற்ற பாபர் மஸ்ஜித் இடிப்புக்கான பணம் அனைத்தையும்  வெளிநாட்டைச் சேர்ந்த வலதுசாரி நிறுவனம் வழங்கியிருப்பதாக ஒரு புதிய

ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு

அமெரிக்கா ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை உறுப்பினருக்கான கோரிக்கையை நிராகரித்து வரும் நிலையில் இந்தியா ஃபலஸ்தீன உறுப்பினர் கோரிக்கைக்கு

சனி, செப்டம்பர் 24, 2011

பரங்கிபேட்டை திமுக வேட்பாளர் யார்?

பரங்கிபேட்டை திமுக வேட்பாளராக கைருநிஷா அல்லது காண்டிபன் இவர்களுகிடைய கடும் போட்டி நிலவுவதாக செய்தி பரவிவருகிறது, இது அதிகார பூர்வமற்ற செய்தியாகும்  .
முஹம்மது யூனுஸ்  நிலை என்ன? அலமாரிய?

21-09-2011 நக்கீரன்

Download below link

http://zpag.es/7dc6


 

மத்திய கிழக்கில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இஸ்ரேல்- ஐ.நா சபையில் எர்டோகன் பேச்சு

மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் இஸ்ரேல் தான் என்று ஐ.நா சபை கூட்டத்தில் துருக்கி பிரதமர் எர்டோகன் ஆவேசமாக கூறினார்.

அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்கும் – மெஹ்பூபா முப்தி

பாருளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரும் கஷ்மீர் மாநில சட்டசபை

கண் தானம் செய்த பட்டோடி!

பட்டோடி 20-வது வயதில் கார் விபத்தில் தனது வலது கண்ணை இழந்தார். அதன்பிறகு, இதுவரை 1.5 லட்சம் பேருக்கு பார்வைக் கிடைத்திட அவர் உறுதுணை

தேனிலவு முறிந்தது:அதிமுக-தேமுதிக உறவில் விரிசல்

தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

மையத் செய்தி

பாத்திமா நகரில் மர்ஹூம் முஹம்மது இஷாக் அவர்களின் மகளாரும் சாஹிப் மரைக்கார் அவர்களின் மனைவியும், யூசுப், கபீருடைய தாயாரும்மாகியா உம்மு குல்தும் மர்ஹூம் ஆகி விட்டார்கள், இன்ஷா அல்லா நாளை நல்லடக்கம் வாத்தியா பள்ளியில்.

தடையை மீறி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம்

பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் பர்தா உடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மீறி

புகார் கொடுக்க வந்த தலித் நபரை அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளிய ஐஏஎஸ் அதிகாரி

தலித் இனத்தைச் சார்ந்த நபர் ஒருவர் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று அவரது குறைகளை தெரிவிப்பதற்காக முயற்சி

வியாழன், செப்டம்பர் 22, 2011

பரங்கிபேட்டை அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டார்

பரங்கிபேட்டை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மலை மோகன்  மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மாரிமுத்து அறிவிக்கப்பட்டு உள்ளார்  

25-09-2011 ஜூனியர் விகடன்

Download below link

http://zpag.es/7dbt

டாக்டர் நூர் முஹமது பேரூராட்சி தலைவர் போட்டிக்கு விருப்பமனு

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடு பிடித்து வருகிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத

ஆஃப்கன் அமைதிக் குழுவின் தலைவர் குண்டுவெடித்து பலி

ஆஃப்கன் அமைதிக் குழுவின் தலைவரும் முன்னாள் ஆஃப்கன் அதிபருமான ஃபுர்கானுதீன் ரப்பானி தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக

லோக்பால் குழுவில் தலித் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்க்க வேண்டும் – ஆல் இந்தியா எஸ்.சி/எ.ஸ்டி கூட்டுக்குழு

லோக்பால் வரைவுக் குழுவில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோரையும் சேர்க்கவேண்டும் என்று அனைத்து இந்திய

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு – இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவும், 19ம் தேதி 2வது கட்ட வாக்குப் பதிவும்  என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்

அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்காக என்று கூறி உண்ணாவிரதம் இருந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் செயல் ஒரு அரசியல் நாடகம் என்று பிரபல நடன கலைஞரும் சமூக

புதன், செப்டம்பர் 21, 2011

உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்

ம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக... ஆமீன்.
ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் கூறுகிறார்:

ஏன் அப்சல் குரு தூக்கிலிடப்படக்கூடாது?

நண்பர்களே,

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையிலிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி
அப்சல் குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்துத் தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பைக் கண்டித்தும்,

நிஜாமுதீன் அவர்கள் சிங்கப்பூரில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்

பரங்கிப்பேட்டை, காஜியார் சந்து மர்ஹூம் நஸ்ருதீன் சாஹிப் அவர்களின் மகனாரும், மர்ஹூம் பதுருதீன் சாஹிப் (கடலூர் OT) அவர்களின் மருமகனாரும், நஜிமுதீன் (சிங்கப்பூர்) அவர்களின் தகப்பனாரும் மர்ஹூம் அஸ்ரப் மொய்தீன் (யாதவால் தெரு) அவர்களின் சகலரும், முஹம்மது ஷாபி மற்றும் முஹம்மது இக்பால் அவர்களின் மச்சானுமாகிய நிஜாம் பாய் (எ) நிஜாமுதீன் அவர்கள் சிங்கப்பூரில் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில்.

26-09-2011 குங்குமம்



Download below link

http://zpag.es/7aEa


தேசிய கருத்தரங்கம்

பரங்கிப்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் நீர் உயிர்நச்சு பற்றிய தேசிய கருத்தரங்கு செப்டம்பர் 14 முதல் 16 வரை 3 நாள்கள் நடைபெற்றது.

குஜராத்:முஸ்லிம்களின் கைதுக்கெதிராக சமூக சேவகர்கள் கண்டனம்

குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆட்சேபம்

தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹஜ் கோட்டாக்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹஜ் கோட்டாக்களுக்கு செப்.23 ஆம் தேதி வரையில் மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இதுக் குறித்து பதில் அளிக்குமாறு மத்திய

உண்ணாவிரதத்தின் மூலம் தன்னை நிரபராதி என காட்டவே மோடியின் உண்ணாவிரதம் – சங்கர் சிங் வகேலா

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று நாள் உண்ணாவிரதம் முடித்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சங்கர் சிங் வகேலா, மாதவடியா ஆகியோர், திரளான தொண்டர்களுடன், ஆமதாபாத்தில்

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

சிதம்பரம் ஓட்டலில் தீ விபத்து: கியாஸ் சிலிண்டர் வெடித்தது; ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் ராஜம் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. இன்று காலை பழைய கியாஸ் சிலிண்டரை மாற்றிவிட்டு புதிய சிலிண்டரை ஊழியர்கள்

22-09-2011 குமுதம் ரிப்போர்ட்டர்


Download below link

http://zpag.es/7SDr

அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் மலை.மோகன்

உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் 70 பேர் கொண்ட முதல் பட்டியலை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளராக பரங்கிப்பேட்டை நகர அ.இ.அ.தி.மு.க.அவைத்தலைவரும் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருமான மலை.மோகன் நிறுத்தப்பட்டுள்ளார்.

அபினவ் பாரத் மற்றும் சனாதன் சஸ்தாவை தடைச் செய்ய மகாராஷ்டிரா போலீஸ் கோரிக்கை

தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான சனாதன் சஸ்தா மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை தடைச்

முஸ்லிம்கள் நரேந்திர மோடியை என்றும் மன்னிக்க இயலாது

2500-க்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிர் இழந்தும், ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழும் இடத்தை இழந்தும், இன்னும் முஸ்லிம் மக்கள் தங்கள் கிரமாங்களைவிட்டு

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் – பிரதமருக்கு மாயாவதி கடிதம்

உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தன் கடிதத்தில் கூறியுள்ளதாவது;

சிக்கிம் பூகம்பம்: பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிக்கிம்-நேப்பாள எல்லையில் கடந்த தினம் ஏற்பட்ட பலத்த பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆனது. அதிகமானோரைக் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து