வெள்ளி, செப்டம்பர் 23, 2011

மையத் செய்தி

பாத்திமா நகரில் மர்ஹூம் முஹம்மது இஷாக் அவர்களின் மகளாரும் சாஹிப் மரைக்கார் அவர்களின் மனைவியும், யூசுப், கபீருடைய தாயாரும்மாகியா உம்மு குல்தும் மர்ஹூம் ஆகி விட்டார்கள், இன்ஷா அல்லா நாளை நல்லடக்கம் வாத்தியா பள்ளியில்.

கருத்துகள் இல்லை: