புதன், மார்ச் 23, 2011

இறப்புச் செய்தி

வாத்தியாப்பள்ளி, காயிதே மில்லத் நகரில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த மர்ஹூம் சுல்தான் மெய்தின் அவர்களின் மகனாரும், பாவுஜி என்கிற முஹம்மது காசீம் அவர்களின் மாமனாரும், முஹம்மது அவர்களின் பாட்டனாருமாகிய ஷேக் அலாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

நன்றி: ismailpno

கருத்துகள் இல்லை: