ஞாயிறு, நவம்பர் 27, 2011

மயத் செய்தி

பெரியத்தெரு, மர்ஹூம் அப்துல் காதர் சாப்ஜி உடைய மகனாரும், ராஜா என்கிற அப்துல் காதர், ஹசன் அலி இவர்களின் தகப்பனாரும்,
 கோரி முஹம்மது, இஸ்மாயில் சேட், ஜூனைதுல் பக்தாத், முஹம்மது காசிம் இவர்களின் மாமனாருமாகிய ஃபத்தஹ்தீக் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹ- வஇன்னா இலைஹி ராஜிவூன்.

source: Mypno

கருத்துகள் இல்லை: