திங்கள், மார்ச் 12, 2012

தானே நிவாரணம்: ஜமாஅத்தே இஸ்லாமி புதிய குடில்கள்!

தானே நிவாரணம்: ஜமாஅத்தே இஸ்லாமி புதிய குடில்கள்!


பரங்கிப்பேட்டை: தானே புயலின் போது சேதமடைந்த டில்லி சாஹிப் தர்கா குடியிப்பு பகுதியில் புதிய குடில்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஜமாஅத்தே இஸ்லாமியினர். இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்கிற சமுதாய தொண்டு அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: