சனி, நவம்பர் 19, 2011

மையத் செய்தி

கோட்டாத்தங்கரைத் தெருவில் மர்ஹூம், தண்டல் என்கிற அப்துல் கனி மரைக்காயர் அவர்களின் மனைவியும், முஹம்மது ஹுசைன், முஹம்மது
 ஹனீஃப், சேட்டு என்கிற ஜாபர் அலி இவர்களின் தாயாரும், முஹம்மது யூசுஃப், செய்யது அப்பாஸ் இவர்களின் பாட்டியாரும் ஆகிய சபுரா பீவி மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் இன்று (19-11-2011) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் கிழுர் நபி பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நன்றி: mypno

கருத்துகள் இல்லை: